Friday, July 7, 2017

♥ நீ ♥

வலியின்
இன்பம்
தொலை தூர 
சாரல்
நீ
ஆரியபட்டாவின்
கடிகாரம்
நீ
வைகாசியின்
வாடை
நீ
புல்லாங்குழலின்
துளை
நீ
என் தாடியின்
நியாபகம்
நீ
என் கண்களின்
சிமிட்டால்
நீ
என் இரவின்
ஆரம்பம்
நீ
பைத்தியக்காரனின்
அழுகை
நீ
கூந்தலின்
உதிரல்
நீ
என் சுவாசத்தின்
ஓசை
நீ
என் மரணத்தின்
உயிர்ப்பு
நீ
என் மடியில்
உறங்கும் கவிதை
நீ
என் வார்த்தையின்
முடிவு
நீ
இப்படிக்கு
நீ .
-Mr.K

0 comments:

Post a Comment