Showing posts with label Videos. Show all posts
Showing posts with label Videos. Show all posts

Thursday, September 21, 2017

Unnai neengi ennalum enthan jeevan vaalathu ♥



Unnai neengi ennalum enthan jeevan vaalathu ♥ Unthan anbil valvatharku jenmam ondru pothathu ♥ Nee ennai serthidum varaeel ithayathil suvasankal illai ♥ Nee vanthuu thangeeya nenjeel yarukkum idame illaii ♥ Aasai kathal kaikaleel senthal valve sorgam agume ♥ ♥ ♥


நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று



நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாட அவை தானே சாட்சி #நீ_இல்லாத_நானே #குளிர்_நீர்_இல்லாத_மீனே #நீர்_ஓடை_போல_கூட_வேண்டுமே⚘❣

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து



♥♥♥ என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்..... மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்..... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்..... வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்..... #முதலா #முடிவா #அதை #உன் #கையில் #கொடுத்துவிட்டேன்........... ♥♥♥

கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல

♥ கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல..... கூரைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேலை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை .... #ஏஞ்சாமி .. #நான் காத்திருக்கேன் #என்னை ஏந்த நீதானே ..... ♥♥♥

மாமனே உன்னை காண்காம



மாமனே உன்னை காண்காம வட்டியில் சோறும் உண்காம பாவி நான் பருத்தி நாரா போனேனே காகம் தான் கத்தி போனாலோ கதவு தான் சத்தம் போட்டாலோ உன் முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடைக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே #முத்து மாமா என்னை விட்டு #போகாதே #என் ஒத்த உசுரு போனா மீண்டும் #வாராதே💗💗💗💗 😘😘😘😘

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க



தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட #என்ன தவம் செஞ்சேனோ என் மாமா #வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட #உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... 💗💗💗 #சுகமான #காதல் #வலி

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா



💓💓💓என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு #காதலக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே #தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே💗💗💗💗

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே எப்போதும் வந்து தொட்டு #பாடப்போறேன் #தன்னாலே....😍😍😍😍

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்



உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல #அதையும் #தாண்டிப் #புனிதமானது 💞💞💞💞

உன்ன பார்த்து ஆசப்பட்டேன்... அதை பாட்டில் சொல்லிபுட்டேன்

உன்ன பார்த்து ஆசப்பட்டேன்... அதை பாட்டில் சொல்லிபுட்டேன் நீயும் தொட நானும் தொட... நாலு வகை கூச்சம்மிட அட்டைபோல ஓட்டியிருப்பேன் ஹ ஹ... இந்த காதல் பொல்லாதது... ஒரு காவல் இல்லாதது ஊத காற்றில் வஞ்சிமாது ஒத்தையிலே வாடும்போது போர்வை போல பொத்தி அணைப்பேன் ஆறேழு நாளாச்சு விழிமூடி அடி ஆத்தாடி அம்மாடி உனைத்தேடி நீ தானே மானே என் இளஞ்ஜோடி... உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி நித்தம் தவித்தேன்... நீ வரும் வரைக்கும்...💞💞💞💞

மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த

மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு? பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு? கன்னி மனசு ஒன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வருவேள பொண்ணு வாசமுள்ள சோல தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு #ஒன்ன #மாலையிடத் தேடி #வரும் நாளு எந்த #நாளு😍😍😍💞💞💞

திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா


திருவிழா போல காதல்தான்


அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
நம்மை தேடும் செய்தி தருவோமா
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் எழுதி பார்க்கிறேன் தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை

Saturday, January 30, 2016