Monday, April 30, 2018

கல்நெஞ்சக்காரி



கல்நெஞ்சக்காரி..! 
கல்லென்று நினைத்தாயோ 
என் இதயத்தை..? 
உளி கொண்டுடைக்க.? - உன் 
விழிகொண் டுடைத்தாலே 
போதும் விதியென்று 
மடிவேனடி..!!

5 comments: