Tuesday, October 3, 2017

என்னுயிர் என்னிடம் இல்லை....!!



என் சங்கீதமும்
சந்தோஷமும்.....
என் கவலையும்
கண்ணீரும்....
எல்லாமே நீயென 
வாழும் என்
வாழ்க்கை......நீயில்லை
என்றால்
நிச்சயம்
என்னுயிர் என்னிடம் 
இல்லை....!!

1 comment: