Thursday, September 21, 2017

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து



♥♥♥ என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்..... மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்..... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்..... வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்..... #முதலா #முடிவா #அதை #உன் #கையில் #கொடுத்துவிட்டேன்........... ♥♥♥

1 comment:

  1. மேலும் இதுபோன்ற கவிதைகளை வரிகளை படிக்க 👇

    Kaatru kavithai in tamil

    ReplyDelete