Thursday, September 7, 2017

பெண்ணே !

பெண்ணே ! 
ஏனடி.... 
நீ.... 
ஆர்ப்பரிக்கிறாய் ? 
ஆபத்து வரப்போகுதென்று...!

உனக்கேன் 
தெரியவில்லை...?

உன் 
அழகை விட 
ஆபத்து 
உலகில் 
எதுவுமில்லையென்று....!!


0 comments:

Post a Comment